பாராளுமன்ற கட்சித் தலைவர்களிடையே விசேட கூட்டம் இன்று…
பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் ஒன்று இன்று(05) முற்பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறும் என பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இந்தவல தெரிவித்துள்ளார். குறித்த…
24×7 Around the Globe
பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் ஒன்று இன்று(05) முற்பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறும் என பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இந்தவல தெரிவித்துள்ளார். குறித்த…
மீதொட்டுமுல்ல அனர்த்தம் குறித்து விசேட நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 28 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போது விவாதிக்கப்படவேண்டிய விடயங்கள் சம்பந்தமாக இன்று(26)…
அரசியலமைப்பு பேரவை அமைப்பது குறித்து நாடாளுமன்றில் இன்று விவாதம் நடத்தப்பட உள்ளது. அரசியலமைப்பு உருவாக்கும் நோக்கில் அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அரசியலமைப்பு பேரவை குறித்த யோசனை…
“ஷரிஆ” சட்டத்தை இச்சபையில் எதிர்த்தவர்கள் இன்று மரண தண்டனை எமது நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டுமென இச்சபையின் பிரேரணையை முன்வைப்பதன் மூலம் பரஸ்பர விரோத அரசியலை வெளிப்படுத்தியுள்ளனர் என…
8 வது பாராளுமன்றத்தின் முதல் வாரத்தில், அமைச்சரைவை அதிகரிப்பு குறித்து,விவாத்திற்கு தயார் என ஜேவிபி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி…
தேர்தல் நடவடிக்கை தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூட்டணியின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார். அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக…
தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக இன்றும் (23) நாளையும் (24) சபை பிற்போடும் சந்தர்ப்பத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதென அவைத் தலைவர்- அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இவ்விவாதத்திற்கு…
பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலான கட்சித் தலைவர்களுடனான விஷேட கலந்துரையாடலானது எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற…