உள்நாட்டு செய்திகள்

மரம் முறிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெலிமடை பிரதேச சபை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.