உள்நாட்டு செய்திகள்

தூய்மையான அரசியல் வாதியினை எமது நாட்டில் கண்டுபிடிக்கலாமா – துமிந்த

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பலருக்கு வேட்புமனு கிடைத்தன. எனினும் தனக்கு இதுவரையில் நிரூபிக்க முடியாத குற்றசாட்டுக்களே உள்ளன என கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த…

உள்நாட்டு செய்திகள்

சஷீந்திர ராஜபக்ஷவினது வேட்புமனு நிராகரிப்பு

ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷவுக்கு, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாய்ப்பளிக்க மறுத்துள்ளது கடந்த ஜூலை 1ஆம் திகதி…

உள்நாட்டு செய்திகள்

பெரும் நிர்ப்பந்தம் காரணமாகவே குற்றவாளிகளுக்கும் வேட்புமனு வழங்கப்பட்டது – எஸ்.பி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாத்து கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஐக்கியத்தை காக்க வேண்டிய தேவை காரணமாக பாரதூரமான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கி வரும் நபர்களுக்கும் விருப்பமின்றியேனும்,…

உள்நாட்டு செய்திகள்

துமிந்த உட்பட நால்வருக்கு வேட்புமனு வழங்கவில்லை – சுசில்

கடந்த காலங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு வேட்புமனு வழங்கவில்லை என கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில்…

உள்நாட்டு செய்திகள்

இ.தொ.காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையெழுத்திட்டனர் (படம்)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்கள், ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் முகமாக நுவரெலியா மாவட்ட வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர். இன்று பிற்பகல் கையெழுத்திடும் நிகழ்வு…

உள்நாட்டு செய்திகள்

கூட்டணி வேட்புமனு குறித்து வாசுவுக்கு சந்தேகம்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வேட்புமனுவில் கையொப்பமிட்டாலும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மேலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கூட்டணி வேட்புமனுவில்…

உள்நாட்டு செய்திகள்

வேட்புமனு வழங்காவிடின் அரசியலிலிருந்து ஒய்வு பெரும் துமிந்த??

தமக்கு வேட்புமனு வழங்கப்படாது போனால் வேறு எந்த நடவடிக்கையும் இல்லாமல் வீட்டில் இருக்கப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய மக்கள்…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவுக்கு வேட்புமனு கொடுப்பது தமது கையில் இருக்கவில்லை – மைத்ரி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கலில் இறுதி முடிவு தமது கைகளில் இருக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமது…

விசேட செய்தி

வேட்புமனுவில் கைச்சாத்திட்டார் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இம்முறை பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்புமனுவில் மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பில்…

உள்நாட்டு செய்திகள்

தனக்கு வேட்பு மனு வழங்காமலிருக்க காரணம் யாது – மேர்வின்

தனக்கு வேட்பு மனு வழங்காமல் இருப்பதற்கு காரணங்கள் எதுவும் கிடையாது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். எனக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச் சாட்டுக்கள்…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் நந்திமித்ர

திருடர்கள், மோசடிகாரர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்புமனு வழங்கினால் தான் மாற்று தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள நேரிடும் என இராஜாங்க அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா…

உள்நாட்டு செய்திகள்

4 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேட்பு மனு இல்லை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்புமனுக்களை வழங்காதிருக்க, கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்புமனுச்…

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் போராளிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வேட்புமனுக்களை கோருகின்றனர்

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், தமக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பொதுத்தேர்தல் வேட்புமனுக்கள் வழங்கப்படவேண்டு;ம் என்று கோரியுள்ளனர் கடந்த வெள்ளிக்கிழமையன்று வடக்கு கிழக்கில் இருந்து சென்ற முன்னாள்…

உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீசுக பிரதமர் வேட்பாளராக மஹிந்த மற்றும் சமலின் பெயர்கள் முன்மொழிவு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பில்…