உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை(01) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், நிகழ்கால அரசியல்…

உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்ப இரு குழுக்கள் நியமனம்…

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(16)…

உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதிய நியமனங்கள்…

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்டத் தலைவர் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் புதிய அமைப்பாளர்கள் மற்றும் அபிவிருத்திக்குழு…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும் இன்று(23) மஹிந்தவுடன் சந்திப்பு…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(23) மாலை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கண்டியில்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் இம்முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டியில் நடைபெறவுள்ளது. கண்டி கட்டம்பேயிலிருந்து போகம்பரை மைதானம் வரையில் பேரணியாக சென்று…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நிதியமைச்சர் ரவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாக வாக்களிக்கும் – துமிந்த

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக இன்று கூட்டு எதிர்க்கட்சியினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

குட்டி போடும் பூனைகளுக்கு கட்சியில் இடமில்லை – துமிந்த அறைகூவல்

கோத்தபாய ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணைத்துக் கொள்ளவுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸநாயக்க தெரிவித்துள்ளார். “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு உறுப்பினர்கள் நீக்கம்..?

கூட்டு எதிரணியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது. இரத்தினபுரி மற்றும் குருநாகல் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர்கள் மீது…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று ஜனாதிபதி தலைமையில்..

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று(04)  மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது. இதன்போது தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆராயப்படவுள்ளதுடன்,கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சு.கட்சியிலிருந்து 10 உறுப்பினர்கள் ஒழுக்காற்றுக் குழுவால் அதிரடியாய் நீக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் முன் ஆஜராகாத முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பத்துப் பேர் கட்சியை விட்டும் நீங்கிக் கொண்டவர்களாக கருதப்படுவார்கள் என கட்சியின்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கூட்டு எதிர்க்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று?

கட்சியின் கட்டளையை மீறி, பொது எதிரணி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுக்…

உள்நாட்டு செய்திகள்

சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு அவசர கூட்டம் நாளை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு நாளை செவ்வாய் கிழமை அவசரமாக கூடவுள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்…

உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகள் மற்றும் தலைமைத்துவத்தை விமர்சனம் செய்யும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் தொகுதி…

உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பயணம் குறித்து டிலான் கருத்து

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தனித்து பயணிக்க எவரும் விரும்பப்போவதில்லை. பஷில், கோத்தபாய, நாமல் என மூன்று ராஜபக் ஷவினரும் வெளியில் இருந்து துள்ளினாலும் மஹிந்த ராஜபக்ஷ…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசமைப்பு உருவாக்கம் – சு.கவின் யோசனைகள் பிரதமரால் நிராகரிப்பு

அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் நல்லாட்சிக்குள் பாரிய கருத்து முரண்பாடுகள் நிலவிவருவதால் இச்சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் அனுமதி பெறப்பாடமல் நாடாளுமன்றத்தில் நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டது. இதனாலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக்…