உள்நாட்டு செய்திகள்

13வது திருத்தத்திற்கு அப்பால் செல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணங்காது – டிலான்

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் போது 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணங்காது என்று அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும்,…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு இன்று

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்தக் குறித்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை இரவு…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கட்சி தாவவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமைகள்

எதிர்க்கட்சியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் இன்று புதன் கிழமை (02) அரசாங்கத்துக்கு சார்பாக வரவு-செலவுத் திட்டத்துக்கு வாக்களிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கட்சி…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சந்திரிக்கா, மஹிந்த மற்றும் மைத்திரி தலைமையில் அணிதிரள்வோம் – துமிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மஹிந்த மற்றும் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் ஒன்றுபட வேண்டுமென்று துமிந்த திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக நேற்று…

உள்நாட்டு செய்திகள்

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சுதந்திரக் கட்சிக்கு ஆபத்து ஏற்படும் வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடாளுமன்றில் எதிர்க்கட்சி ஆசனம் பெறுவோர் விபரம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் முன்னணியின் பங்கு கட்சி உறுப்பினர்கள் 46 பேர் இன்று(22) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் ஆசனம் பெற்றுகொள்ளவுள்ளனர். முன்னணியின் 31 உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்தில்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ.சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று(18) நடைபெறவுள்ளது. இன்று மாலை 6.00 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியின்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ.சுதந்திரக் கட்சியின் 64வது மாநாடு – இன்னாள் ஜனாதிபதியின் தலைமையில்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64வது மாநாட்டு நிகழ்வுகள் இன்று(02) பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும்…

உள்நாட்டு செய்திகள்

சந்திரிக்கா பண்டாரநாயக்கவிடமிருந்து நாளை விஷேட உரை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நாளை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் தற்போதைய அரசியல் சூழ்நிலைமை குறித்து அவர் உரையாற்ற உள்ளதாகத் தகவல் வட்டாரங்களால் தெரிவிக்கப்படுகிறது. இங்கு மேலும்,…

உள்நாட்டு செய்திகள்

கட்சிக்கு மைத்திரியை விட சிறந்த தலைவர் தேவை – திஸ்ஸ

மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறந்த தலைவர் ஒருவர் தேவை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில்…

உள்நாட்டு செய்திகள்

அரசியலின் அதிருப்தி நிலைமையால் மகிந்த அமரவீர ராஜினாமா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் காரணமாக மிகவும் வெறுப்படைந்துள்ள, அக்கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் அமைச்சர்கள் ஒரு சிலர் இன்று…

உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முக்கியஸ்தர்கள் ஐவர் ஐ.தே.கட்சிக்கு தாவுகிறது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து முக்கிய உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எஸ்.பி. நாவீன்ன,…

உள்நாட்டு செய்திகள்

மைத்திரியை ஜனாதிபதியாக்கியது நாம் செய்த பெரிய முட்டாள்தனம் – ஹரீன்

ஐக்கிய தேசியக் கட்சியானது கடந்த ஜனவரி 8ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட செய்து வெற்றி பெற செய்தமை முட்டாள்தனமான செயல்…

உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதுமுகங்களை களமிறக்கும் ஜனாதிபதி

கட்சியின் தலைமைத்துவத்தை புறக்கணித்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல மாவட்ட அமைப்பாளர்களையும்  நீக்க அக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். அத்துடன் பண்டாரநாயக்கவின் கொள்கையின்…

உள்நாட்டு செய்திகள்

தான் அரசியல் வாழ்வுக்கு ஓய்வழிக்கப் போகின்றேன் – சமல்

தாம் விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுபெறவிருப்பதாக ஸ்ரீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின்  மூத்த சகோதரரும், நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…