புதிய அரசுக்கு ஆதரவு வழங்கி 05ம் திகதி “மக்கள் சக்தி” கொழும்பிற்கு…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசிற்கு ஆதரவினை தெரிவித்து எதிர்வரும் மாதம் 05ம் திகதி “மக்கள் சக்தி” (ஜன பலய)…
24×7 Around the Globe
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசிற்கு ஆதரவினை தெரிவித்து எதிர்வரும் மாதம் 05ம் திகதி “மக்கள் சக்தி” (ஜன பலய)…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(19) மாலை 07.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது. மறு…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று(24) இரவு 08 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக கட்சியின்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை அவசர கூட்டமொன்றுக்காக கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூராட்சி சபைத் தேர்தல்…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நீக்குமாறு அக்கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர இளம் தொழிலாளர்கள் அமைப்பின்…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, சிறுபான்மையின கட்சிகளையும் இணைத்து க்கொண்டு, எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், வெற்றிலைச் சின்னத்தில் களமிறங்குவதற்கு, பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத்…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது ஆண்டு விழாவுக்கு முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு இம்முறை அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், ஜனாதிபதியை இன்று(22) சந்திக்கவுள்ளனர். கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது…
கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவுக்கு அழைக்கப்படும் என அக்கட்சியின் செயலாளர்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பை எதிர்வரும் மே மாதம் 01 ஆம் திகதியின் பின்னர் நீக்கிவிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக அமைச்சரவைப்…
எங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது, அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுமானால் முதலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதே எடுக்க வேண்டும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் கலந்துரையாடல் ஒன்று இன்று(20) மாலை நடைபெறவுள்ளது. இன்று மாலை 7.30 மணியளவில் கொழும்பு கோட்டையில்…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கங்களை வழிநடாத்தும் பொறுப்புக்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர்…
26 புதிய, மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாகவிருந்த பலர்,…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல பிரதான அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல அமைப்பாளர் பதவி,…