சுமார் 388 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது…
சுமார் 388 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதை பொருளுடன் பங்களாதேஷ் நாட்டு பெண்ணொருவர் தெஹிவளையில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 32 கிலோகிராம் 329 கிராம்…
24×7 Around the Globe
சுமார் 388 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதை பொருளுடன் பங்களாதேஷ் நாட்டு பெண்ணொருவர் தெஹிவளையில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 32 கிலோகிராம் 329 கிராம்…
ஹெரோயின் போதைபொருளுடன் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் அங்குலன மற்றும் வெல்லம்பிட்டி பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. 15 கிராமும் 740 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண்…
நுகேகொட, பாகொட வீதியில் 1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது முச்சக்கர…
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் பேருவளை மற்றும் பலப்பிட்டியவிற்கு இடைப்பட்ட கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் தொகையானது, இலங்கையினுள் பங்கிடுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிசாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய 37 ஆயிரத்திற்கு மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் றுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.…
ஒரு கோடியே 20 லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் கெஸ்பேவ பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்…
கொழும்பு, மோதரை, ஹேனமுல்ல பிரதேசத்தில் ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோதரை பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த…
சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதி கொண்ட ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து…
ஒரு கிலோ கிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடுவலை பிரதேசத்தில்…
அங்குலான பகுதியில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். சந்தேக நபரிடம் 75 கிராம் ஹெரோயின் பொலிஸாரினால்…
நீர்கொழும்பில், கொச்சிக்கடை பகுதியில் ஒருதொகை ஹெரோயினுடன் நபர் ஒருவர் நீர்கொழும்பு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 25 மில்லியன் ரூபா பெறுமதியான…
ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் திக்வெல்ல – தொடம்பஹல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிற்கு அமைய…
வாழைத்தோட்டம் – பழைய யோன் வீதி பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்த 60 வயதுடைய நபரொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இவர் கைது…
ஒருகோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலால்துறை திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தகவல் ஒன்றுக்கமைய சுற்றிவளைக்கப்பட்ட போது கூர்த்த நபர்…
ஹெரோயின் 120 கிராம் இற்கும் அதிகமாக வைத்திருந்த 37 வயதுடைய பெண் ஒருவரு மட்டக்குளிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண ஊழல் ஒழிப்பு பிரிவின்…