போதை மாத்திரைகளுடன் இருவர் கைது…
ஹெரோயின் போதை மாத்திரைகளை வயிற்றில் விழுங்கி இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் நாட்டு பிரஜைகள் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்,…
24×7 Around the Globe
ஹெரோயின் போதை மாத்திரைகளை வயிற்றில் விழுங்கி இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் நாட்டு பிரஜைகள் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்,…
1.1 கிலோகிராம் ஹெரோயின் போதைபொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைபொருள் சுமார் 13 மில்லியன் ரூபாய் பெறுமதி என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் கொழும்பு குற்றவியல் அதிகாரிகளால்…
சுமார் 2 கிலோகிராம் ஹெரோயினுடன் இலங்கைக்கு வந்த இந்தியத் தம்பதியினர் இன்று(15) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
கிரேண்பாஸ் – மஹவத்தை பிரதேசத்தில் நேற்றிரவு(05) 70 லட்சம் பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குகின்றனர்…
கட்டாரில் இருந்து இன்று காலை இலங்கை வந்த விமானத்தில் இவர் வந்துள்ளதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 48 வயதுடையவரெனவும் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவரிடம் இருந்து 200…
பொரித்த நெத்தலியின் வயிற்றுக்குள், பக்கற் செய்யப்பட்ட ஹெரோய்னை வைத்து, கைதியொருவருக்கு கொண்டு சென்ற 54 வயதான பெண்ணை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிக்கு…
வெலிக்கடைச் சிறைச்சாலைக் கைதிகளுக்கு நீண்டகாலமாக ஹெரோயின் விநியோகித்து வந்த தெமட்டகொட குடு லஹிரு எனும் நபர் நேற்று(12) கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 20 கிராம் 800 மில்லிகிராம்…
சுமார் 500 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரொருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஹெரோய்ன் போதைபொருளின் பெறுமதி சுமார் 80…
3 கிலோ கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் வத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து ஜீப் மற்றும் கார் என்பனவும் 2.4…