கடும் பனிப்போருக்கு இடையில் மைத்திரி -ரணில் பேச்சுவார்த்தை
ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையே விசேட சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஐக்கிய தேசியக்…