உள்நாட்டு செய்திகள்

237 பாராளுமன்ற ஆசனங்களுடனான 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

237 ஆசனங்களுடனான தேர்தல் முறை மாற்றம் குறித்த, 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதென, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…