உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவன்ட்கார்ட் கடற்பாதுகாப்பு சேவை நிறுவனம் அரசுக்கு பில்லியன் கணக்கில் வழங்க வேண்டும்

அவன்ட்கார்ட் கடற்பாதுகாப்பு சேவை நிறுவனம் அரசாங்கத்துக்கு 3.1 பில்லியன் ரூபாய்களை செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. பாரிய ஊழல்கள் மற்றும் ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு இந்தக்…