உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

AIDS நோயென சந்தேகித்த மாணவனுக்கு கண்டி திருத்துவ கல்லூரியில் இணைந்துகொள்ள உடன்படிக்கை கைச்சாத்து

எயிட்ஸ் நோயினால் தந்தை உயிரிழந்ததை அடுத்து, AIDS என சந்தேகிக்கப்பட்டு பாடசாலை கல்வியை இழந்த குளியாபிட்டிய மாணவனை கண்டி திருத்துவ கல்லூரியில் இணைந்துகொள்வது தொடர்பில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் அகில…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

AIDS நோயென சந்தேகித்த மாணவனுக்கு ஆனந்த கல்லூரி அல்லது கிங்ஸ்வுட் கல்லூரிக்கு சேர்க்குமாறு ஆலோசனை

எச்.ஐ.வீ தொற்றுள்ளது என்ற வதந்தியால் அநீதிக்கு உள்ளான குளியாபிட்டியவில் வசிக்கும் சிறுவனை கொழும்பு ஆனந்த கல்லூரி அல்லது கண்டி கிங்ஸ்வுட் கல்லூரிக்கு சேர்த்துக் கொள்ளுமாறு பிரதமர் ரணில்…