கோத்தபாய ராஜபக்ச FCID முன்னிலையில்…
டி.ஏ.ராஜபக்ஸ நினைவுத்தூபி என்பவை அமைப்பதில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவில்…
24×7 Around the Globe
டி.ஏ.ராஜபக்ஸ நினைவுத்தூபி என்பவை அமைப்பதில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவில்…
கடந்த அரசாங்கத்தில் கட்டுமான பணிகளின் போது இடம்பெற்ற முறைகேட்டு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நிதி மோசடிப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.…
யோசித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரெஷ்ட் ஆகியோர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளனர். தெஹிவளையில் உள்ள வீடு மற்றும் காணி தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே…
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு சற்றுமுன்னர் வருகை தந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக வருகை தந்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார். வாக்கு மூலம் ஒன்றை அளிப்பதற்காக நாமல் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு…
பொலிஸ் நிதிமோசடிப் பிரிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் குறித்து பாதகமான தீர்ப்பு வரமுன்னர் நிதி மோசடி பிரிவைக் கலைக்க அரசாங்க உயர்மட்டம் தீர்மானித்துள்ளது. இலங்கைப் பொலிஸ்…
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு சத்திர சிகிச்சை ஒன்றிற்காக ரூபா.2௦௦ மில்லியன் வழங்கியமை குறித்த விசாரனைக்காக முன்னாள் ஜானாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க நிதி மோசடி விசாரணைப்பிரிவில்…
தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் முஹம்மட் முஸம்மில் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த அரசில் ஜனாதிபதி அலுவலக வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை குறித்த…
கல்கிஸ்ஸ, மிஹிந்து மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடமொன்று நிர்மாணிப்பு குறித்து வாக்குமூலம் ஒன்றினை வழங்க பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ FCID முன்னிலையில் ஆஜர்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பசில் ராஜபக்ஷ FCID இனால் கைது.. முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷ காவல்துறை நிதி குற்ற விசாரணை பிரிவினால் இன்றும்(11) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். CSN தொலைக்காட்சி ஊடாக இடம்பெற்றதாக கூறப்படும்…
சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனம் தொடர்பான நிதி மோடிசடி விவகாரம் தொடர்பில், எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி முதல் இரண்டு வாரக் காலப்பகுதிக்குள், கொழும்பு – கொள்ளுபிட்டியில்…
19 எம்.பிக்கள் உட்பட அரசியல்வாதிகள் 29 பேருக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID) விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது என்று சட்டமும் ஒழுங்கும் அமைச்சு…
பத்தரமுல்ல, டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள .கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (CSN) இல் நிறுவனத்துக்குள் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் (FCID) அதிரடியாக நுழைந்து தேடுதல் நடத்தியுள்ளனர். நீதிமன்றத்தில்…