Tag: தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை
களுத்துறை அண்டிய பிரதேசங்களுக்கு 12 மணித்தியால நீர் வெட்டு அமுலுக்கு..
(FASTNEWS | COLOMBO) - அவசர திருத்தப் பணிகளின் காரணமாக களுத்துறையில் நாளை(08) காலை 08.00 மணி தொடக்கம் இரவு 08.00 மணி வரையில் 12 மணித்தியாலங்களுக்கு ... மேலும்
கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு…
கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று(09) 18 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று(09) ... மேலும்
இன்று(30) 09 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு…
நுவரவெவ நீர் வழங்கல் கட்டமைப்பில் இடம்பெறும் அத்தியவசிய திருத்தப் பணிகளின் காரணமாக, இன்று(30) காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 09 மணித்தியாலங்களுக்கு ... மேலும்
கொழும்பின் சில பிரதேசங்களுக்கு18 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு…
பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளின் காரணமாக, நாளை(15) நள்ளிரவு 12.00 மணி முதல் எதிர்வரும் 16ம் திகதி பிற்பகல் 6.00 மணி வரை சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் ... மேலும்
சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை…
நுவரவெவ நீர் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் திருத்தப் பணிகளின் காரணமாக, சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இன்றிரவு(13) ... மேலும்
இன்று(27) 15 மணி நேர நீர்வெட்டு…
இலங்கை மின்சார சபையினர் மேற்கொள்ள உள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக சில பிரதேசங்களுக்கு இன்று(27) 15 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் ... மேலும்
கொஸ்கொட இலிருந்து பெந்தோட்டை வரையிலான பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுலில்…
பலபிட்டிய - கெரமினிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கொஸ்கொட நீர் தாங்கிக்கு நீரினை கொண்டு செல்லும் குழாய் வழிப் பாதையில் ஏற்பட்டுள்ள வெடிப்பினால், கொஸ்கொட இலிருந்து ... மேலும்