கொழும்பு – கொரியா பங்குச்சந்தை பாரிமாற்றல் உடன்படிக்கை கைச்சாத்து…

கொழும்பு – கொரியா பங்குச்சந்தை பாரிமாற்றல் உடன்படிக்கை கைச்சாத்து…

கொழும்பு பங்கு சந்தை பரிமாறல் மற்றும் கொரிய பங்குசந்தை பரிமாறல் தொடர்பில் சமீபத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையில் பங்குசந்தை முதலீடு மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

தென்கொரிய பங்குசந்தை தலைவர் எசியோன் ஜிங் மற்றும் கொழும்பு பங்கு சந்தை தலைவர் றே அபயவர்த்தன ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.