பிரதமர் தலைமையில் ‘இதயங்களை இணைக்கும் தங்க வீதிகள்’ வேலைத்திட்டம்…

பிரதமர் தலைமையில் ‘இதயங்களை இணைக்கும் தங்க வீதிகள்’ வேலைத்திட்டம்…

(FASTNEWS |COLOMBO) – ‘இதயங்களை இணைக்கும் தங்க வீதிகள்’ வேலைத்திட்டத்திற்கு 10,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

நிர்மாணப்பணிகள் நிறைவடைந்த 200 வீதி அபிவிருத்தி திட்டங்கள் இன்று(17) மக்களின் உரிமைக்கு கையளிக்கப்பட்டுள்ளன.

இதன் ஆரம்ப நிகழ்வாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், நீர்கொழும்பு, கொச்சிக்கடை புதிய பாலம் மக்களிடம் இன்று வழங்கப்பட்டது.