அவசர கால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அங்கீகாரம்…

அவசர கால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அங்கீகாரம்…

(FASTNEWS|COLOMBO) – நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையினை கருத்திற் கொண்டு அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அங்கீகாரம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்கான அவசரகால சட்டத்திற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று(23) நள்ளிரவு வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.