வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி !
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது காலில் ஏற்பட்டுள்ள காயம் ஒன்று காரணமாக அவருக்கு சந்திர சிகிற்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் ... மேலும்
அடடாளைச்சேனை, சாய்ந்தமருதில் தடை! அச்சத்தில் பிரபல அரசியல் தலைவர்
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் பிரபல அரசியல் தலைவருக்கு அச்சமும் பீதியும் தொற்றிக்கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அடடளைச்சேனைக்கு செல்வதட்கு- அந்த மக்கள் பிரபல ... மேலும்
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று..
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம், கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குறித்த இந்தக் கூட்டம் இடம்பெறுகின்றது. இந்தக் ... மேலும்
சிம்பாப்பே மற்றும் இலங்கை அணிக்களுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி.. (LIVE)
சுற்றுலா சிம்பாப்பே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டி இன்று(14) கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சிம்பாப்வே அணி ... மேலும்
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மன்னிப்பு கோரினார்..
இலங்கை ரூபவாஹினி ஒளிபரப்புக் கூட்டுத்தாபன தயாரிப்பாளர்கள் மூவரை திட்டி அச்சுறுத்தியமை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் பேராசிரியர் ஆரியரத்ன அதுகல உள்ளிட்ட மூவரும் கொழும்பு ... மேலும்
டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரிப்பதனால் பாதகமான பொருளாதார சூழ்நிலை..
இலங்கை ரூபாயுடன் ஒப்பிடும் போது டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரிப்பதனால் பாதகமான பொருளாதார சூழ்நிலைகள் ஏற்படக் கூடும் என துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்க டொலரின் விற்பனை ... மேலும்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடை இன்று முதல் நீக்கம்..
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடை இன்று(14) முடிவடைந்துள்ளது. டோனி, ரெய்னா, பிராவோ, மெக்கல்லம், அஸ்வின் மற்றும் ஜடேஜா என ... மேலும்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் உண்ணாவிரதத்தில்…
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தம்மை குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கக் கோரி இலங்கைத் தமிழர்கள் சிறை வளாகத்தில் ... மேலும்
அபயராம விகாரையில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க தடை..
நரஹேன்பிட்டி அபயராம விகாரையில் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று(14) இடைக்காலத் தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது. பத்பேரியே விமலஞான தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று(14) ... மேலும்
முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் திசாநாயக்க விளக்கமறியலில்..
முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. திசாநாயக்கவை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் ... மேலும்
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை ஒருபோதும் அரசு பொறுப்பேற்கப்பட மாட்டாது..
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி ஒருபோதும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட மாட்டாது என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று(13) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ... மேலும்
நோபல் பரிசு பெற்ற பிரபல சீன எழுத்தாளர் லியு சியாபோ காலமானார்..
சீனாவில் பிரபல எழுத்தாளரும் கடந்த 2010-ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான லியு சியாபோ தனது 61 வது வயதில் காலமானார். இவர் ஈரல் புற்றுநோய் ... மேலும்
65,000 வீடுகளை அமைக்கும் அரசின் திட்டத்திற்கு தடை கோரி சுமந்திரன் உச்ச நீதிமன்றில் வழக்கு…
வடக்கு கிழக்கு பகுதிகளில் 65,000 வீடுகளை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை நடைமுறை படுத்துவதை தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ... மேலும்
பாண்டா வடிவத்தில் இராட்சத சோலார் பண்ணை அமைக்கிறது சீனா…
சீனாவின் மிகப்பெரிய சோலார் நிறுவனம், வேடிக்கையாக இராட்சத பாண்டா வடிவத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் சூரிய மின்சக்தி பண்ணையை அமைத்துள்ளது. புவி வெப்ப மயமாதலை தடுக்க அனைத்து ... மேலும்
ஆப்பிரிக்க பெண்கள் குறித்து சர்ச்சையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்…
ஆப்பிரிக்க பெண்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க பெண்கள் 8 குழந்தைகள் வரை ... மேலும்