இன்று 24 மணிநேர நீர் வெட்டு அமுலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுநாயக்க, சீதுவ, ஜா-எல, வத்தளை, மாபொல, வெலிசர, கரவலப்பிட்டிய, ராகம, படுவத்த ஆகிய பகுதிகளில் இன்று(24) காலை 8.00 மணி முதல் 24 மணிநேர நீர் வெட்டு அமுல்லப்படுத்தப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது.