பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(13) ஆஜராகினார்.
சர்ச்சைக்குரிய எவன்காட் வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்
24×7 Around the Globe
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(13) ஆஜராகினார்.
சர்ச்சைக்குரிய எவன்காட் வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்