சஜித் பிரேமதாச தனது வாக்கினை பதிவு செய்தார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகிய நிலையில், புதிய ஜனாநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது வாக்கினை ஹம்பாந்தோட்டையில் சற்றுமுன்னர் பதிவு செய்துள்ளார்.