சந்தேகத்தின் பேரில் 21 பேர் பரிசோதனைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் 21 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 17 உள்நாட்டவரும் 04 வெளிநாட்டவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றதாக முல்லேரியாவில் உள்ள ஐ.டி.எச் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.