திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -திவிநெகும அபிவிருத்தி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.