நாளை முதல் 11 இடங்களில் Rapid Antigen பரிசோதனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி 11 இடங்களில் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை வௌியேறும் பகுதிகளில் நாளை (23) முதல் Rapid Antigen கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்