(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட மக்களது நலன் விசாரிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(23) அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
மக்களது நலன் விசாரிக்க ஜனாதிபதி அநுராதபுரத்திற்கு