மேல் மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக இலங்கை விமானப்படையின் தளபதி எயார் சீப் மஷல் ரொஷன் குணதிலக்க பதவியேற்றார்.