ரூமி முஹமத் CID இல் சற்றுமுன் சரண்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி முஹமத் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சற்று முன்னர் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேக நபர்களுக்கு பணம் வழங்கிய குற்றச்சாட்டிலேயே அவர் இவ்வாறு சரணடைந்துள்ளார்.