வீீீட்டில் இருந்து பணி புரியும் காலம் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   எதிர்வரும் 30ம் திகதியில் இருந்து ஏப்ரல் 3ம்  திகதி வரையில் வீீீட்டில் இருந்து பணி புரியுமாறு அரசு தெரிவித்துள்ளது.