ராவணா எல்ல வனப்பகுதியில் தீ

ராவணா எல்ல வனப்பகுதியில் தீ

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ராவணா எல்ல பாதுகாப்பு வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயணைக்கும் நடவடிக்கைகாக இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.