பன்னிப்பிட்டிய சம்பவம் : லொறி சாரதி கைது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பன்னிப்பிட்டியவில் லொறி சாரதியை தாக்கிய மஹரகம பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இணைப்புச் செய்தி :
பன்னிப்பிட்டிய சம்பவம் : லொறி சாரதி கைது