சரத்குமார் – ராதிகாவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை

சரத்குமார் – ராதிகாவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காசோலை மோசடி வழக்கில் சரத்குமாருக்கு 7 வழக்குகளில் தலா ஒராண்டு சிறை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது