கொரோனாவிலிருந்து மேலும் 209 பேர் பூரண குணம்

கொரோனாவிலிருந்து மேலும் 209 பேர் பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)-  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் மேலும் 209 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (07) வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 90,917 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.