சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் இன்று மீள் ஏற்றுமதி

சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் இன்று மீள் ஏற்றுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்களை இன்று(12) காலை 9 மணியளவில் மீள் ஏற்றுமதிக்காக பார்பரா என்ற கப்பலுக்கு ஏற்றப்படவுள்ளதாக சுங்கத் திணைக்களப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.