ஒட்சிசன் பற்றாக்குறையால் நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமான உயிர்கள்

ஒட்சிசன் பற்றாக்குறையால் நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமான உயிர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று(04) இரவு 10 மணி முதல் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஒட்சிசன் கிடைக்காமல் இங்குள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 9 கொரோனா நோயாளிகள், நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒட்சிசன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.