நாடு முற்றாக முடக்கப்படுவது மாலை?

நாடு முற்றாக முடக்கப்படுவது மாலை?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடு முற்றாக முடக்கப்படுவது தொடர்பிலான யோசனை இன்று(10) மாலை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, அமைச்சரவை குழுவின் இணக்கப்பாட்டுக்கு இணங்க நாடு முழுமையாக அல்லது பகுதியளவில் முடக்கபப்டும் என்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.