சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க கோரிக்கை

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எரிபொருள்களின் விலைகள் நேற்று (11) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதியளிக்குமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு, சமையல் எரிவாயு நிறுவனர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.