ஐந்து விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் தற்காலிகமாக இரத்து

ஐந்து விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் தற்காலிகமாக இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐந்து தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தற்காலிகமாக இரத்து செய்து விசேட வர்த்தமானி வெளியிட்டுள்ளது.

ஆகியவற்றின் பதிவுகள் இரத்தாகியுள்ளதுடன், இந்த அமைப்புகளுக்கு ஜூலை 1 முதல் அமுலாகும் வகையில், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் அமல் எதிரிசூரிய அதிகாரம் பொருந்தியவராக நியமிக்கப்பட்டுள்ளார்.