உலக வங்கியிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்

உலக வங்கியிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் இலங்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமப்புற சமூகங்களில் வாழும் சுமார் 16 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.