மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்தாட்ட தொடர் சீஷெல்ஸ் வசமானது

மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்தாட்ட தொடர் சீஷெல்ஸ் வசமானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் சீஷெல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

சிறிலங்கா கால்பந்தாட்ட அணிக்கெதிரான இந்தப் போட்டியில் 3 – 1 என்ற அடிப்படையில் சீஷெல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.