நாளை கூடுகிறது விசேட ஆலோசனைக் குழு

நாளை கூடுகிறது விசேட ஆலோசனைக் குழு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமையல் எரிவாயு தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்கு நாளை (01) காலை 9 மணிக்கு விசேட ஆலோசனைக் குழு கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று(30) அவர் இதனை அறிவித்தார்.