நிதியமைச்சரின் கோரிக்கை

நிதியமைச்சரின் கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மின்சார பாவனையை குறைப்பதற்கான மாற்று வழிகள் குறித்து அறிவிக்குமாறும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை தமது பிரதேசத்தில் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்க நடவடிக்கை எடுக்குமாறும், மின்சார பாவனையை குறைப்பதற்கான மாற்று வழிகளை உருவாக்கி அவை தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அனைத்து உள்ளூராட்சி தலைவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.