சனத் நிஷாந்தவின் இல்லத்திற்குச் சென்று இரங்கல் தெரிவித்தார் ஜனாதிபதி ரணில்..!

சனத் நிஷாந்தவின் இல்லத்திற்குச் சென்று இரங்கல் தெரிவித்தார் ஜனாதிபதி ரணில்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாகன விபத்தில் உயிர் நீத்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு வியாழக்கிழமை (25) காலை சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

இராஜாங்க அமைச்சரின் திடீர் மரணத்தையிட்டு அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஜனாதிபதி இரங்கல் தெரிவித்தார்.