முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவை சி.ஐ.டியில் ஆஜராகுமாறு உத்தரவு..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவை சி.ஐ.டியில் ஆஜராகுமாறு உத்தரவு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.