இராணுவத்தினரை களமிறக்குமாறு ஜனாதிபதி உத்தரவு – சபையில் சபாநாயகர்..!

இராணுவத்தினரை களமிறக்குமாறு ஜனாதிபதி உத்தரவு – சபையில் சபாநாயகர்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை களமிறக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்பு ஆணையின் பன்னிரெண்டாவது பிரிவு வழங்கிய அதிகாரங்களின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.