கால்கலை வெட்டி விட்டு உயிருடன் தோலுரித்த காடையர்கள்

கால்கலை வெட்டி விட்டு உயிருடன் தோலுரித்த காடையர்கள்

இந்த நாட்களில் சமூக வலைகளில் “பருந்து ஒன்றை சில அநியாயக்காரர்கள் உயிருடன் தோல் கழற்றி கொடும்பாவம் செய்யும் படங்கள் வெளியாகி பலரையும் உலுக்கி உள்ளதுடன் பேசுபொருளாகவும் காணப்படுகின்றது அறிந்ததே..

இது தொடர்பில் விசாரித்த போது 2009 இலக்கம் 22 சட்ட ஷரத்தின் படி, விலங்குகளை கொடுமை படுத்தும் சட்டத்தில் இந்த நபர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என Freedom Sri Lanka Foundation மற்றும் Let Them Live அமைப்புகள் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பிட்ட நபர்களை தெரிந்தவர்கள்
0703 303 022 அல்லது 0713 664 019 இலக்கத்தில் தொடர்பு கொண்டு அறியத்தரவும் .

அவர்களின் படங்கள்

2 3 4