FCID,CID பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு பதவி உயர்வு

FCID,CID பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு பதவி உயர்வு

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ரவி வைத்யாலங்கார மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் பி.செனவிரத்ன ஆகியோர் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.