ரஸல் இடமிருந்து சங்கா மற்றும் மஹேல’வுக்கு டுவிட்டர் வேண்டுகோள்…

ரஸல் இடமிருந்து சங்கா மற்றும் மஹேல’வுக்கு டுவிட்டர் வேண்டுகோள்…

கிரிக்கெட் போட்டிகளின் போது வர்ணனையாளராக பணியாற்றும் ரஸல் ஆனல்ட் தற்போது பரவலாக பேசப்படும் சரிதையாக காணப்படுபவர்களுள் ஒருவராவார்.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரராக விளையாடிய ரஸல் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தனவை சந்தித்துள்ளார்.

இதன்போது, அவர் மஹேலவிடம் கூறியிருந்த தகவலொன்றினை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலும் பதிவிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, “இன்னும் ஐந்து வருடங்களுக்கு சங்கா மற்றும் மஹேல கிரிக்கெட்டில் நிலைத்து நிற்க வேண்டும்..” என்பதாகும்.

குறித்த டுவிட்டர் பணிவிடை….

(rizmira)