வஸீம் தாஜூதீன் கொலை – அநுரவின் விளக்கமறியல் நீடிப்பு…

வஸீம் தாஜூதீன் கொலை – அநுரவின் விளக்கமறியல் நீடிப்பு…

முன்னாள் பிரதி காவற்துறைமா அதிபர் அநுர சேனாநாயக்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 4 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று(30) உத்தரவிட்டுள்ளது.

வஸீம் தாஜூதீன் கொலை தொடர்பில் சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)