உள்நாட்டு உற்பத்திகளை பெருக்கி கடன்களைத் தீர்க்க முடியும் – பிரதமர்…

உள்நாட்டு உற்பத்திகளை பெருக்கி கடன்களைத் தீர்க்க முடியும் – பிரதமர்…

இலங்கை ஏற்றுமதிகளை அதிகரித்து, நேரடி வெளிநாட்டு முதலீடுகளையும் அதிக அளவில் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இதன் ஊடாகவே உள்நாட்டு உற்பத்திகளை பெருக்கி கடன்களைத் தீர்க்க முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்ரசிங்க தெரிவித்துள்ளார்.

அதிக கடன் சுமையாலேயே வரிச்சுமையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த வரிச்சுமையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுச் செல்லக் கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீளக்கிடைத்தமை, இந்த இலக்கை அடைவதற்கு உதவியாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)