சாப்பாட்டுப் பொதி ஒன்றின் விலை  நாளை முதல் அதிகரிப்பு..

சாப்பாட்டுப் பொதி ஒன்றின் விலை நாளை முதல் அதிகரிப்பு..

சாப்பாட்டுப் பொதி ஒன்றின் விலை நாளை(02) முதல் 10 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது.

பொலித்தீன் பை, உணவு பொதியிடலுக்காக பயன்படுத்தப்படும் பொலித்தீன் தாள் மற்றும் ரெஜிபோம் உணவுப் பெட்டி என்பன இன்று(01) முதல் தடை விதிக்கப்பட்டதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.